தென்அமெரிக்காவின் சிலி நாட்டை சேர்ந்த தனியார் எலக்ட்ரிக் மோட்டார்ஸ் நிறுவனம் அண்டார்டிகாவில் ஆய்வாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளுக்காக எலக்ட்ரிக் பேருந்து சேவையை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
பரு...
நைஜீரியாவில் பெய்துவரும் கனமழையால், அங்கு 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
போர்னோ மாநிலத்தின் பெரும்பாலான குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதா...
சீனாவில் இலையுதிர்காலத் திருவிழா களைகட்டிய போது, அந்நாட்டு விண்வெளி வீரர்கள் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடும்பத்தினருடன் திருவிழாவை கொண்டாட இயலாத சூழலில் அவர்களுக்...
நிலவிலிருந்து மண், பாறைகளை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்யும் சந்திரயான் 4 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய பின் பூமிக்கு மீண்டும் வருவதற்க...
பெண் முகர்வர்களை கொண்டு பிளாஸ்டிக் லஞ்ச்பேக், டப்பாக்களை விற்பனை செய்து வந்த டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலையில் உள்ளதாக அந்நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கிற்கு ப...
லெபனானில் தொலைதொடர்புக்கு பயன்படுத்தப்படும் ஆயிரக்கணக்கான பேஜர் கருவிகள் அடுத்தடுத்து வெடித்ததில் 11 பேர் உயிரிழந்த நிலையில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பேஜர் கருவிகளுக்குள் உள்...
அமெரிக்காவின் ஃபிலடெல்பியாவில், கருப்பின பத்திரிகையாளர்களுக்கான கருத்தரங்கில் பேசிய துனை அதிபர் கமலா ஹாரிஸ், பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.
அதற்கு முன்பாக, காஸா போரை நிற...